இன்றைய நேர்ப்பட பேசு விவாத நிகழ்ச்சியில், உங்களுக்கு பழி வாங்கும் எண்ணம் இருந்தால் என்னை என்ன வேண்டுமானலும் செய்யுங்கள் என விஜய் தெரிவித்ததும், விஜயின் அத்தனை குற்றச்சாட்டுகளையும் தமிழக அரசு மறுப்பது ...
கரூர் தவெக பரப்புரையில் கலந்துகொண்டவர்களில் தற்போது 34 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பிகார் சட்டமன்றத் தேர்தலில், அரசியல் வாரிசுகள் பெரும் பங்கு வகிக்கின்றனர். முக்கிய கட்சிகள் குடும்ப உறுப்பினர்களுக்கு சீட் வழங்கி, தேர்தலில் களமிறக்குகின்றன.
பிகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு, சமூக வாக்குவங்கிகளை மேலும் கூர்மைப்படுத்தியது. பட்டியல் சமூக மக்கள் 19.65% ஆக இருப்பதால், அரசியல் கட்சிகள் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றன.
பிகாருக்கு நிதிஷ் ஒன்றுமே செய்யவில்லையா? 2025 தேர்தலில் அவருக்கு இருக்கும் சிக்கல்கள் என்ன? ராஜாதி ராஜனா அல்லது பாஜகவின் பகடைக்காயா? விரிவாகப் பார்க்கலாம்.
பிகாருக்கு நிதிஷ் ஒன்றுமே செய்யவில்லையா? 2025 தேர்தலில் அவருக்கு இருக்கும் சிக்கல்கள் என்ன? ராஜாதி ராஜனா அல்லது பாஜகவின் பகடைக்காயா? விரிவாகப் பார்க்கலாம்.