இன்றைய நேர்ப்பட பேசு விவாத நிகழ்ச்சியில், உங்களுக்கு பழி வாங்கும் எண்ணம் இருந்தால் என்னை என்ன வேண்டுமானலும் செய்யுங்கள் என விஜய் தெரிவித்ததும், விஜயின் அத்தனை குற்றச்சாட்டுகளையும் தமிழக அரசு மறுப்பது ...
கரூர் தவெக பரப்புரையில் கலந்துகொண்டவர்களில் தற்போது 34 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
உலகமயமாக்கலுக்குப் பிறகு பெரும்பாலான மாநிலங்கள் தங்களுக்கென ஒரு துறையில் ஒதுக்கிக்கொண்டு கொடி நாட்ட ஆரம்பித்தன. அது உற்பத்தித்துறையாக இருக்கலாம்., சேவைத்துறையாக இருக்கலாம். ஆனால், பிஹாரோ விவசாயத்தில் ...
பிஹார் தேர்தலில் யார் வெல்வார்? இந்தக் கேள்விக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதில் வைத்திருக்கலாம். ஆனால், கொஞ்சம் அரசியல் தெரிந்த விமர்சகர்களும் சரி; அரசியல் செயல்பாட்டாளர்களும் சரி; ஒரே பதிலைத்தான் சொல்கி ...
பிஹார் தேர்தலில் மகாகத்பந்தன் கூட்டணி பலம் மற்றும் பலவீனங்களை எதிர்கொள்கிறது. இளம் வாக்காளர்களின் ஆதரவு தேஜஸ்விக்கு அதிகம் கிடைத்தாலும், வாரிசு அரசியல் குற்றச்சாட்டுகள் பின்னடைவாக இருக்கின்றன.