கீழ் குறிப்பிடப்படும் 23 வகை நாய்களை வளர்ப்பு பிராணியாக வைத்திருப்போர், உடனடியாக அவற்றுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது
சென்னையில் நாய் கடித்ததில், தலையில் படுகாயம் அடைந்த 5 வயது சிறுமிக்கு இன்று மதியம் 2 மணி அளவில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ராட்வைலர் மட்டுமின்றி 23 வகையான நாய் இனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. எந்தெந்த நாய் இனங்களுக்கு தடை பெறப்பட்டுள்ளது என்று விரிவாக பார்க்கலாம்.