பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானின் தாலிபன் அரசாங்கத்திற்கும் இடையே இப்போது, வெளிப்படையான போர் நடந்துவருவதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அறிவித்துள்ளார்.
ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸுடன் தொடர்ந்து தொகுதிப் பங்கீடு மோதல்கள் நிலவியதைத் தொடர்ந்து, பீகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜேஎம்எம் தெரிவித்துள்ளது.