காஸா நகரம் பஞ்சத்தின் பிடியில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவு பெற்ற நிறுவனமான ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு கட்ட வகைப்பாடு (IPC) தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தியை மாநில விழாவாக மகாராஷ்டிர பாஜக கூட்டணி அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மற்றும் அதன் பின்னணி குறித்து விரிவாகப் பார்க்கலாம்...