சென்னை, திருவள்ளூர், கடலூர், கோவை, மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் தற்போது டெங்கு பாதிப்பு சிவப்பு மண்டலத்தில் உள்ளதாக மருத்துவத் துறை ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் ...
காஸா நகரம் பஞ்சத்தின் பிடியில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவு பெற்ற நிறுவனமான ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு கட்ட வகைப்பாடு (IPC) தெரிவித்துள்ளது.