இன்றைய நேர்ப்பட பேசு விவாத நிகழ்ச்சியில், உங்களுக்கு பழி வாங்கும் எண்ணம் இருந்தால் என்னை என்ன வேண்டுமானலும் செய்யுங்கள் என விஜய் தெரிவித்ததும், விஜயின் அத்தனை குற்றச்சாட்டுகளையும் தமிழக அரசு மறுப்பது ...
கரூர் தவெக பரப்புரையில் கலந்துகொண்டவர்களில் தற்போது 34 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை நாளை மாலையுடன் முடிகிறது எனவும் அரசியல் கட்சிகள் டிஜிட்டல் முறைகள் உட்பட எந்தவிதமான பரப்புரையிலும் ஈடுபடக்கூடாது என தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையி ...
அரியலூர் தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் லதா பாலுவை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று பரப்புரையில் ஈடுபட்டார்.