இன்றைய நேர்ப்பட பேசு விவாத நிகழ்ச்சியில், உங்களுக்கு பழி வாங்கும் எண்ணம் இருந்தால் என்னை என்ன வேண்டுமானலும் செய்யுங்கள் என விஜய் தெரிவித்ததும், விஜயின் அத்தனை குற்றச்சாட்டுகளையும் தமிழக அரசு மறுப்பது ...
கரூர் தவெக பரப்புரையில் கலந்துகொண்டவர்களில் தற்போது 34 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஈரோடு பவளத்தாம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் இடத்தில் டிசம்பர் 16-ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ள அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது காவல்துறை அனுமதி மறுத்திருக்கிறது.
ஈரோட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசிய அதே இடத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கேட்டு ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் தவெக நிர்வாகி செங்கோட்டையன் தலைமையிலான தவெகவினர் மனு அள ...
ஈரோடு கோபிசெட்டிப்பாளையத்தில் இன்று நடைபெற்ற எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்ட பரப்புரையின்போது, ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2026 தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும். அதில் கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் - கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக பொத ...