குழந்தைகள் சேட்டை செய்தால், ‘சரியான வாலு, வாணரம், அறுந்த வாலு’ என்று பெற்றோர் திட்டுவதுண்டு. ஆனால் உண்மையில் ஒரு குழந்தை வாலுடன் பிறந்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?
தேனி அருகே மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
வெவ்வேறு தேதிகளில் இரட்டைக் குழந்தைகள் பிறந்ததை கேள்விப்பட்டிருப்போம். ஆனால், வெவ்வேறு ஆண்டில் இரட்டைக்குழந்தைகள் பிறந்தார்கள் என்ற செய்தி கொஞ்சம் புதிதாகத்தான் இருக்கிறது.
உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் 700 கிராம் எடையுடன் பிறந்த பெண் குழந்தையை ஒரு வருடமாகக் கண்காணித்து எந்த குறைபாடும் இல்லாமல் மருத்துவர்கள் அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.