நாமக்கல்லை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் ஒரு வேண்டுதலுக்காக முத்துகாப்பட்டி கோயில் கிடா விருந்தில் பங்கேற்ற்ற போது அங்கிருந்தவர்களை விஷ வண்டு கடித்துள்ளது. இதில் சுதாகர் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரி ...
பாம்புக்கு என்னதான் பால் வார்த்தாலும் அது நஞ்சைத்தான் கக்கும் என்றும், அதுபோல திமுக ஒரு நச்சு பாம்பு என்று மதிமுக அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுன்ராஜ் சாடியுள்ளார்.