\
உயிரிழந்த சுதாகர்
உயிரிழந்த சுதாகர்WebTeam

நாமக்கல்: விஷ வண்டு கடித்து ஒருவர் பரிதாப உயிரிழப்பு; கிடா விருந்தில் பங்கேற்ற போது நேர்ந்த சோகம்

நாமக்கல்லை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் ஒரு வேண்டுதலுக்காக முத்துகாப்பட்டி கோயில் கிடா விருந்தில் பங்கேற்ற்ற போது அங்கிருந்தவர்களை விஷ வண்டு கடித்துள்ளது. இதில் சுதாகர் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Published on
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com