`ரங்கஸ்தலம்' படத்தின் போது ராம்சரண் தனது சம்பளத்தை வாங்கவே இல்லை. படம் வெளியாக போகிறது, வாங்கிக் கொள்ளுங்கள் என நாங்கள் சொன்ன போதும் கூட, பொறுங்கள் எனக்கு தேவைப்படும்போது வாங்கிக் கொள்கிறேன் என்றார்.
தியேட்டர் கிடைக்கவில்லை என்ற பேச்சு சரியானது இல்லை. இதைவிட (ட்யூட்) சிறப்பான படம் வருமென்றால், அதனை வரவேற்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம். எங்கள் படத்தின் காட்சிகளை கூட விட்டுக் கொடுக்க தயாராக இருக்கிற ...
நாம் நேரில் பார்க்கும் விஜய் சார் வேறு, தனிப்பட்ட ரீதியில் பழகும் விஜய் சார் வேறு. கேமரா முன்னாடி வந்துவிட்டால் அவர் இன்னும் வேறு அவதாரம் எடுப்பார். ஒரு ஸ்டாரை, செயற்கைத்தனம் இல்லாத ஒரு aura-வை உணரமுட ...