உடுமலைபேட்டை விவேகானந்தா வித்யாலயம் உயர்நிலைப் பள்ளி தாளாளரின் மகள், நேற்று பெங்களூரில் நடந்த ஆர்சிபி வெற்றி விழா கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிந்துள்ளார்.
உடுமலை அருகே குளிப்பட்டி மலைவாழ் கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணி பெண்ணை தொட்டில் கட்டி தூக்கிச் சென்ற மக்கள் - சாலை வசதி ஏற்படுத்தி தராவிட்டால் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தெர ...