திருத்தணி முருகன் கோயிலில் வைகாசி விசாகம் திருவிழாவை முன்னிட்டு சண்முகருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கிருத்திகையை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆன்மிக ஆட்சிக்கு இதுவே சான்று என்று திருத்தணி முருகன் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
திருத்தணி அருகே கொசஸ்தலையாற்றில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது மூன்றரை அடி உயர முருகன் சிலை கிடைத்துள்ளது. அதை வருவாய்த் துறையினர் மீட்டு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.