கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள MRPL நிறுவனம், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான பெட்ரோல் ஏற்றுமதி ஒப்பந்தங்களை நிறைவேற்ற முடியாது என அவசரநிலையை அறிவித்துள்ளது.
சவுதி அரேபியா, ஈரான், ஈராக், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஏமன் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவின் மொத்த பாசுமதி அரிசி ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 50 சதவீதம் பங்களிக்கின்றன.
ரஷ்யா, அமெரிக்க அதிபர் டிரம்பின் மிரட்டல்களை மீறி, இந்தியாவுக்கு எண்ணெய் ஏற்றுமதியைத் தொடர்ந்து வருவதாக ரஷ்ய வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ஆண்ட்ரே ரூடென்கோ தெரிவித்தார்.