ஆசிரியர் தினம் என்றாலே, டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாள்தான் நம்மில் பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால் அவரையும் தாண்டி இன்று பேசப்படுபவர், இன்னும் பேசப்பட வேண்டியவர் சாவித்ரி பாய் பூலே. யார் இவர்? ...
பள்ளி மாணவிகள் வளைகாப்பு ரீல்ஸ் எடுத்து வெளியிட்ட விவகாரத்தில் வகுப்பு ஆசிரியர் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், தலைமை ஆசிரியருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
விடுமுறையில் பெற்றோருடன் கண்மாயில் குளிக்கச் சென்ற மாணவர்களை ஆசிரியர் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாடம் படிக்கவில்லை என்பதால் மாணவர்களை ஆசிரியர் மிதித்ததாக பெற்றோர்கள் குற்றம்சாட்டுகின்றனர் ...
பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த போதே மயங்கி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.