சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான போதை மாத்திரைகள் பறிமுதல். போதை மாத்திரை போட்டுக் கொண்டு தள்ளாடி வந்த இளைஞரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தேர்தலில் வாக்களிக்க வேண்டியது மிக முக்கிய கடமை. ஓட்டு போடவில்லை என்றால், கேள்வி கேட்கும் உரிமையும், தகுதியும் இருக்காது. நீங்க தேர்ந்தெடுக்கப்போறவர்தான் எதிர்காலத்தை முடிவு செய்யப்போறவங்க - நடிகர் ப ...
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவிகளை வைத்து பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்ய வைத்த சம்பவத்தில் தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கந்தர்வகோட்டை குடிநீர் நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டு சாணம் கலக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இன்று தண்ணீர் வண்டிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. மேலும் முன்னெச்சரிக்கை நடவட ...