கடந்த 9 வருடங்களாக சிவகாசி அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சை பிரிவை மேம்படுத்துவதற்கு தமிழக சுகாதாரத்துறை 1 ரூபாய் கூட செலவிடவில்லை என புதிய தலைமுறை சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெற்ற ...
உத்தரபிரதேச மாநிலத்தில் மதுவுக்கு அடிமையான பெண் ஒருவர், தனது கணவரின் பிறப்புறப்பினை சிகரெட்டின் மூலம் துன்புறுத்தியும், சித்தரவதை செய்த நிலையில், அம்மாநில போலீசார் அப்பெண்னை கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநில எல்லையான ஆனேக்கல் பகுதியில் பாரில் குடிக்கச் சென்ற போது ஏற்பட்ட தகராறில் நண்பரை மதுவை ஊற்றி எரித்துக் கொலை செய்ய முயன்ற இருவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ...