மகாராஷ்டிரா மாநிலத்தில் இயங்கிவரும் தனியார் பள்ளியில் இரண்டு மாணவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட புகாரில் 53 வயதுடைய அந்த பள்ளியின் காவலாளியை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர் ...
கேரளாவில் டியூஷனுக்கு வந்த மாணவிக்கு பாலியல் வன்கொடுமை இழைத்த ஆசிரியருக்கு 111 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து அம்மாநில நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.