மத்தியப் பிரதேசத்தில் சகோதரிகள் இருவரை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சம்பவத்தில், பாஜக நிர்வாகியின் மகன் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இன்ஸ்டாகிராமில், குழந்தைகளின் மீது பாலியல் ஈர்ப்பு கொள்பவர்களின் நெட்வொர்க்குகள் அதிகரித்திருப்பதாக ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் வால் ஸ்ட்ரீட் இதழின் அறிக்கை தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கூலி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.