இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானின்போது காசாவில் போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தருமபுரம் ஆதீனம் விவகாரம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மடத்திற்கு உள்ள அச்சுறுத்தலின் காரணமாக 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்காவில் இசைக்கலைஞர் ஒருவர், தன்னுடைய ஷூக்கள் அழுக்காகி விடக்கூடாது என்பதற்காக, தனது பாதுகாவலர்களைக் கொண்டு மேடைவரை தன்னை தூக்கிச்செல்ல வைத்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.