பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக மாறியிருக்கும் ஹரிஸ் ராஃப் தன்னுடைய சிறுவயது காலத்தை எந்தளவு வறுமையோடு கடக்கவேண்டியிருந்தது என்பது பற்றி பேசியுள்ளார்.
தாய்லாந்தின் ஓர் உயர்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 7 பேர் பலியாகியிருப்பதாகவும், 10 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.