பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி பேட்டர்கள் அவுட்டாகி பெவிலியன் திரும்பியபோது அவ்வணியின் உரிமையாளரான காவ்யா மாறனின் வருத்தப்பட்ட முகம், இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகளானது மதுரை சித்திரை திருவிழாவில் ரோஸ்மில்க் வழங்கிய இஸ்லாமியர்கள் முதல் நேற்றைய ஐபிஎல் போட்டி வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
ஒரு காலத்தில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் கடப்பாரை அணி என சொல்லப்பட்ட மும்பை இந்தியன்ஸ் அணி, ஐபிஎல் வரலாற்றில் 277 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு படுமோசமான சாதனையை படைத்து மும்பை ரசிகர்களை ...