சென்னை குரோம்பேட்டை சுரங்கப்பாதை பணியின் போது காங்கிரீட் பைப் உடைந்து சாலையில் சென்றவர்கள் மீது பீய்ச்சியடித்ததில் கான்கிரீட் கற்கள் பட்டதில் ஒருவர் காயம் அடைந்தார்.
சென்னை ரயில் பயணிகளை பாதிக்கும் மற்றொரு அறிவிப்பாக சூலூர்பேட்டை, ஆவடி செல்லும் ரயில்கள் உட்பட 4 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை-சிங்கப்பூர் இண்டிகோ விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் 5 மணி நேரம் விமானத்திற்குள்ளேயே பயணிகள் சிக்கித்தவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது..