சென்னை குரோம்பேட்டை சுரங்கப்பாதை பணியின் போது காங்கிரீட் பைப் உடைந்து சாலையில் சென்றவர்கள் மீது பீய்ச்சியடித்ததில் கான்கிரீட் கற்கள் பட்டதில் ஒருவர் காயம் அடைந்தார்.
குழந்தைகள் தனக்குத் தேவையான ஒன்றை எப்படி அடம்பிடித்து வாங்க வேண்டும் என்ற யுக்தியை எங்கு கற்றுக்கொண்டார்களோ தெரியவில்லை… அந்த விஷயத்தில் பெரும்பாலான குழந்தைகள் கைதேர்ந்தவர்கள்தான்!