சென்னை குரோம்பேட்டை சுரங்கப்பாதை பணியின் போது காங்கிரீட் பைப் உடைந்து சாலையில் சென்றவர்கள் மீது பீய்ச்சியடித்ததில் கான்கிரீட் கற்கள் பட்டதில் ஒருவர் காயம் அடைந்தார்.
டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, இண்டிகோ நிறுவனம் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இழப்பீடாக ரூ. 10,000 மதிப்பிலான பயண கூப்பன்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.