ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு மீதான எப்ஐஆர்-ஐ ரத்து செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவுக்கு, ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.