இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்திய மறக்குமா நெஞ்சம் இசைக்கச்சேரியில் ஏற்பட்ட குளறுபடியான விவகாரத்தில் ரஹ்மானுக்கு ஆதரவாக இருப்பதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டி ஒன்றில் கூட ஆடாத ஒருவருக்கு ஏன் ரூ.8.4 கோடி என்ற கேள்வி எழாமல் இல்லை. ஆனால், அதற்கான பதிலை, தனது கடந்த காலங்களிலேயே கொடுத்திருந்தார் ரிஸ்வி.
“பெங்களூரு அணி என்னை ஏமாற்றியது வருத்தம் அளிக்கிறது” என கடந்த சில மாதங்களுக்கு முன்பு தற்போதைய ராஜஸ்தான் அணி வீரர் யுஸ்வேந்திர சாஹல் பேசியிருந்த வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு அண்ணாமலை பணம் கொடுப்பதுபோன்ற வீடியோ வெளியான நிலையில் அதன் உண்மைத் தன்மை குறித்து விசாரிக்க மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.