மத்தியப் பிரதேசத்தில் உயிரிழந்த குழந்தையைக் கொண்டுசெல்ல அமரர் ஊர்தி வாகனம் கிடைக்காத நிலையில், சடலத்தை உறவினர்கள் டூவீலரிலேயே கொண்டுசென்ற கொடுமை மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டதில், 4 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தீயில் கருகி சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அக்ஷய் கந்தி பாம்ப் வேட்பு மனுவை திரும்பப் பெற்றதுடன் பாஜகவிலும் தன்னை இணைத்துக்கொண்டது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.