மேற்கு வங்கத்தில் பாஜகவிடம் ஆட்சியை இழந்த சூழலில் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் அடித்தளம் கரைந்து வருவது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
இன்று காலை சபாநாயகரைச் சந்தித்த அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையாவும் தனது பதவி விலகல் கடிதத்தை அளித்தார். தவிர, அவரும் தவெகவில் இணைந்தார்