கன்னியாகுமரி மாவட்டம் குழிக்கோடு அருகே குடி போதையில் தகராறு செய்த கணவன் மீது வெந்நீரை ஊற்றியுள்ளார் அவரின் மனைவி. இதில் சிகிச்சை பலனின்றி கணவன் பலியான நிலையில், அந்த மனைவியை கைது செய்த காவல் துறையினர் ...
“இடைத்தேர்தலுக்கு எவ்வளவு செலவாகுமோ ராஜினாமா செய்தவரிடம் வசூலித்துவிடுங்கள். விளவங்கோடு இடைத்தேர்தலுக்கு 20 கோடி ஆகுமென்றால், அதை விஜயதாரணியிடம் வாங்கிவிடுங்கள்” சீமான்
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பத்திரிக்கையாளர் சுவாமிநாதன், மாவட்டத்தின் அரசியல் நிலவரம் குறித்தும் மக்களவது தேவை குறித்தும் புதிய தலைமுறையிடம் பகிர்ந்துகொண்டார்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடிய போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்த நிலையில், அதுகுறித்து தனது கருத்தை தெரிவித்தார் சுற்றுச ...
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், விழுப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், குறைகளை கேட்டறியும் வகையிலும் புதியதலைமுறை பேருந்து மூலம் அனைத்து தொகுதிகளுக்கும் பயணித்து வருகிறது. குமரி கல்லூரி மாணவர்க ...