Election With PT | "மத்திய அரசுக்கு பயந்து திமுக அரசு எங்களை துன்புறுத்தக்கூடாது" - சுப. உதயகுமார்

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடிய போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்த நிலையில், அதுகுறித்து தனது கருத்தை தெரிவித்தார் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் சு.ப. உதயகுமார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com