இந்தநிலையில், கொரோனா தடுப்பூசிக்கும் திடீர் மாரடைப்பு மரணங்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து மூத்த இருதயநோய் நிபுணர் அசோக் குமார் பதிலளித்திருக்கிறார்.
ஒரு நாளைக்கு தொழிலாளர்களை 10 மணி நேரம் வேலை வாங்கும் வகையில் தொழிலாளர்கள் நல சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள சந்திரபாபு நாயுடு தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.