தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி இருக்கும் டிட்வா புயலானது, தற்போது சென்னைக்கு தெற்கே 490 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது தற்போது வேகத்தை அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ...
நெல் ஈரப்பத அளவினை 22 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தாததைக் கண்டித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப் பதிவில், ”பச்சைத் துண்டு போட்டு, பச்சை துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி” என விமர்சி ...
சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து குறைவால் முருங்கைக்காய் விலை கிலோ 400 ரூபாயாக உயர்ந்துள்ளது.. மேலும் ஒரு கிலோ தக்காளி 70 ரூபாய்க்கும், சில்லறை விற்பனையில் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது..