இந்திய கலாச்சாரத்தையும், ஆன்மீகத்தையும் உலகிற்கு கொண்டு செல்லும் ஒரு கருவியாக ஆரோவில் நகரத்தை மத்திய அரசு பார்க்கிறது. அதனால்தான், ஆரோவில் நகரத்திற்கான நிதி ஒதுக்கீடு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ...
இளமையை நீட்டித்து மரணத்தை தள்ளிப்போடும் ஆய்வுகள் ரஷ்யாவில் நடைபெற்று வருவதாகவும், கடந்த 9 ஆண்டுகளில் 50 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நொவாயா கெசட்டா யூரோப் (NOVAYA GAZETA EUROPE) என்ற பத்திரி ...
தமிழ்நாட்டில், இந்த ஆண்டில் இதுவரை 3 லட்சத்து 80 ஆயிரம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கை குறித்துப் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை ஐந்து ஆண்டுகளில் 30% அதிகரித்திருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த பெருஞ்செய்தியைப் பார்க்கலாம்.
புதிய வாசிப்பு புதிய சிந்தனையில் THE FEDERAL தளத்தில் மறைமுக வரிகள் இன்னும் மறைமுகமாக்கப்பட்டுள்ளன எனும் பொருளில் வெளியான கட்டுரை தொடர்பான விவாதம் நடந்தது.