இந்தியாவில், நடப்பு ஆண்டிற்கான பருவமழையானது, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சராசரிக்கும் அதிகமாக பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் முதல் ஜூன் வரை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வழக்கத்தைவிட அதிக அளவு வெப்பநிலை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வரும் நாட்களில் அத்தியாவசியத் தேவைகளின்றி வெயில் நேரத்தில் வெளிய ...