இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் ஒட்டுமொத்த பள்ளிகள் மற்றும் மாணவர் சேர்க்கை குறைந்திருந்தாலும் ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தரவுகள் கூறுகின்றன.
மாநிலத்தின் வரி மற்றும் வரியல்லா வருவாயை நிலையான முறையில் அதிகரிப்பதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக வருவாய் பெருக்கக் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.