பேரன்பும், பெருந்திறமையும் கொண்ட பெண்ணொருத்தி அரசியல், ஆன்மிகம் என்ற இரு கூர்முனைக்கத்திகளினூடே விளையாடும் சதுரங்கம்தான் ‘சக்கர வியூகம்’ குறுநாவல். இதன் 18-ம் அத்தியாயத்தை இங்கே பார்க்கலாம்.
”நான் சாவிற்கு அச்சப்பட்டவனில்லை. ஆனால் நான் விதித்துக்கொண்ட வேலை முடியும் வரையில் அதற்கான எல்லா முன்னேற்பாடுகளையும் செய்துகொண்டே தீருவேன். ஆனால் அது என்னைத்தாண்டி யாரையும் பாதித்துவிடக்கூடாது என்பதில ...
“இனி நான் இருக்கும் இடத்தில் ஒரு நாய்க்குட்டியை அமரவைத்தாலும் போட்டு வைத்திருக்கும் பாதையில் குறைந்தபட்சம் பத்து வருடங்களுக்கு எந்தக்குறையுமின்றி இந்த நிர்வாகம் சிறப்புற நடக்கும்”