சென்னையில் நேற்று இரவு முதல் பெய்துவரும் மழையென்பது, இத்தனை ஆண்டுகளாக இல்லாத மழைப் பொழிவு என தனியார் வானிலை ஆய்வாளர்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இது தொடர்பாக நீரியல் வல்லுநர் ஜனகராஜ் ...
தமிழ்நாட்டில் சமீபகாலமாக சதத்தை தாண்டி வெப்பம் வெளுத்துவாங்கிவரும் நிலையில், நாளை முதல் வெப்ப அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.