இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (BCCI) தலைவராக இருந்த ரோஜர் பின்னி, தனது பதவியில் இருந்து விலகியுள்ளதால், துணைத் தலைவராக இருந்த ராஜீவ் சுக்லா இடைக்கால தலைவராக பொறுப்பேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாஸ்கோ அணிக்கு எதிரான ஹோம் போட்டியில் ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் நெய்மரின் சாண்டோஸ் அணி படுதோல்வி அடைந்ததை அடுத்து நெய்மர் ஜூனியர் மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதார்.