அரசு என்பது அனைவருக்கும் பொதுவானது என்ற நிலையில், மற்ற மத விழாக்களுக்கு வாழ்த்து சொல்லும் முதல்வர், இந்து மதப் பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறாதது போலி திராவிட மாடல் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர ...
சென்னையில் இரண்டு அடுக்குகளுக்கு மேலான கட்டடங்களை கொண்ட 4500 துணிக்கடைகள் உள்ளதாகவும், இந்த ஆண்டு பட்டு புடவைகள் பெரிய அளவில் விற்பனை ஆனதாகவும் ஜவுளி உற்பத்தியாளார்கள் தெரிவிக்கின்றனர்.
இந்திய நாட்டின் எல்லையை மீறி பாகிஸ்தான் எல்லையில் மீன் பிடித்ததாக கூறி சிறைப்பிடிக்கப்பட்ட 80 மீனவர்கள் தீபாவளி அன்று தங்களது இருப்பிடங்களை வந்தடைந்ததனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அருகே ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் 500ரூபாய் தாள்களை வைத்து விட்டுச் சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவர் தன் நான்கு வயது தம்பியின் மகளை தூக்கி கொண்டு தீபாவளி பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட திடீர் விபத்தால் அக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.