இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (BCCI) தலைவராக இருந்த ரோஜர் பின்னி, தனது பதவியில் இருந்து விலகியுள்ளதால், துணைத் தலைவராக இருந்த ராஜீவ் சுக்லா இடைக்கால தலைவராக பொறுப்பேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பாவின் முதல் ஐசிசி அங்கீகாரம் பெற்ற டி20 ஃபிரான்சைஸ் லீக்கான ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக்கின் (ETPL) உரிமையாளர் குழுவில் நட்சத்திர கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் இணைந்துள்ளார்.
என் கிரிக்கெட் வாழ்க்கையில் நான் அப்படி அவமானப்பட்டது கிடையாது, நான் அணியிலிருந்து வெளியேறுகிறேன் என்று சொல்லும்போதே உடைந்து அழுதுவிட்டேன் என்று பஞ்சாப் அணியில் தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்த ...