டி20 உலகக்கோப்பைக்கு பின் விமானம் கிடைக்காததால் இந்திய கிரிக்கெட் வீரர் 3ஆம் வகுப்பு ஏசி பிரிவில் ரயிலில் பயணிக்க முடிவுசெய்துள்ளார். அப்போது நடந்த விசயத்தை ஷிவம் துபே பகிர்ந்துள்ளார்..
ரயிலில் குளிர்சாதனப் பெட்டியில் பயணிப்பவர்களுக்கு வழங்கப்படும் போர்வை, தலையணை பலநாட்களுக்கு ஒரு முறைதான் சலவை செய்யப்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன. இது தொடர்பாக புதிய தலைமுறை நேரடியாக சென்று கள ஆய்வு ந ...
விரைவில் ஏசி டபுள் டக்கர் மின்சார பேருந்து கொள்முதல் செய்யப்பட உள்ளதாக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா தெரிவித்துள்ள நிலையில், அந்த பேருந்தில் சிறப்பு அம்சங்கள் குறித்து இங்கு வீடியோவாக பார்க்கலாம் ...
மழை மற்றும் குளிர்கால சூழலை முன்னிட்டு ஏசி அல்லாத சாதாரண ஸ்லீப்பர் கோச்களில் பயணிக்கும் ரயில் பயணிகளுக்கான நல்ல செய்தியை தெரிவித்துள்ளது தெற்கு ரயில்வே..