மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், இந்திரயாணி ஆற்றுப்பாலத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்ததில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயம் அடைந்தநிலையில், இருவர் மாயம்.
சிந்தூர் என்ற பெயரைக் கேட்டாலே பாகிஸ்தானுக்கு அதன் வெட்ககரமான தோல்விதான் நினைவுக்கு வரும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தின் முன் இந்தியா ஒருபோதும் அடிபணியாது என்று அவர் கூற ...