விழுப்புரம்: இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் - சீல் வைக்கப்பட்ட கோயில் 9 மாதங்களுக்குப் பிறகு திறப்பு
மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலுக்கு வைக்கப்பட்டிருந்த சீல் அகற்றப்பட்டு 9 மாதங்களுக்கு பிறகு கோயில் திறக்கப்பட்ட நிலையில், ஒருகால பூஜை மட்டும் நடத்தப்பட்டது. அதேநேரம், கோயிலுக்குள் செல்ல பொதுமக்களுக்கு ...