ஊழல் முறைகேடு புகார்கள் சார்ந்து, திமுகவின் முன்னணி தளகர்த்தர்கள் 7 பேரைக் குறிவைத்து ஆதாரங்கள் திரட்டப்படுவதாகவும், எந்நேரமும் இவர்கள் மீது நடவடிக்கை பாயலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருவள்ளூர் பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனிய வாயு கசிவு ஏற்பட்டத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்பட்டுத்தியுள்ளது.