மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று 9ஆவது முறையாக பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அப்போது நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இடையே ஏழு அதிவேக ரயில் வழித்தடங்களை இந்தியா உருவாக்கும் என தெரிவித்தார்.
சென்னையில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக 7 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றன ...
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மக்கள் நடமாட்டம் மிகுந்த சீன உணவகம் ஒன்றில் நேற்று நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் ஒரு சீன நாட்டவர் உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர்.