வியட்நாம் போருக்குப் பிறகு அமெரிக்கா கட்டாய இராணுவச் சேவையை நடத்தாத நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஈரான் மோதலுக்குப் பிறகு இத்தகைய அதிரடி உத்தரவைப் பிறப்பித்திருப்பது பேசுபொருளாகி உள்ளது.
2007-ஆம் ஆண்டு நான் துணைக்கேப்டனாக இருந்தபோது, எங்கிருந்தோ வந்த தோனி திடீரென கேப்டன் ஆக்கப்பட்டார் என தன்னுடைய ஏமாற்றத்தை யுவராஜ் சிங் வெளிப்படுத்தியுள்ளார்.
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மைக்ரோசாப்ட், கூகுள், ஆப்பிள், இன்டெல், ஐபிஎம், டெஸ்லா மற்றும் போயிங் உள்ளிட்ட 18 அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் தெரிவித்திருந்தது.