முத்துராமலிங்க தேவருக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உடன் சேர்ந்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சீமானை வைகோ புகழ்ந்து பேச ...
”கரூரில் 7 மணி நேரம் கூட்டம் காத்திருந்தது குறித்து அவருக்கு சொல்லி இருப்பார்கள். கூட்ட நெரிசலில் விபரீதம் நடந்து விடும் என்று யூகித்து. சரியான முறையில் கையாண்டிருக்கலாம் “ - மதுரை விமான நிலையத்தில் ...
திருச்சி மாநாட்டிற்கு செல்லாமல் ஜெயலலிதாவை சந்தித்தது மிகப்பெரிய தவறு என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியிருப்பது தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.