தவெகவை புகழ்ந்து திமுக ஆட்சியை ஊழல் ஆட்சி என குற்றம்சாட்டிய வைகோ. கூட்டணியில் இருந்தபோது ஏன் பேசவில்லை என செய்தியாளர் கேள்வி எழுப்பவே வாக்குவாதம் தீவிரமடைந்தது.
சமூக நீதி, மும்மொழி எதிர்ப்பு, அண்ணா கொள்கை காரணம் என கூறி திமுக அரசை கடுமையாக குற்றம் சாட்டிய வைகோ, தவெக அரசுக்கு முழு ஆதரவு கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.