திருச்சி மாநாட்டிற்கு செல்லாமல் ஜெயலலிதாவை சந்தித்தது மிகப்பெரிய தவறு என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியிருப்பது தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.
என்னுடன் மல்லை சத்யா பல போராட்டங்களில் பங்கேற்றதற்காக, அவர் துரோகம் செய்யவில்லை என்றெல்லாம் சொல்ல முடியாது''என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியிருப்பது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை பற்றவைத்துள்ளது ...
மதிமுகவில் முதன்மைச் செயலாளர் துரை வைகோவுக்கும், துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும் இடையே இருந்த, மோதல்போக்கு அதிகரித்து வரும்நிலையில், கட்சியிலிருந்து யார் சென்றாலும் நெருக்கடி ஏற்படாது என்ற ...
மதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் வைகோ உரையாற்றிக் கொண்டிருந்தபோது, தொண்டர்க ள் வெளியேறியதை படம்பிடித்த செய்தியாளர்கள் மீது சிலர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தகவல்களை வீடியோவில் பார்க்க ...