தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திண்டுக்கல், மதுரை, தென்காசி உட்பட மொத்தம் 12 மாவட்டங்களில ...
“தமிழ்நாட்டில் நெல்லை, தென்காசி, தேனி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. தமிழ்நாட்டில் 15 ஆம் தேதி வரை மழை தொடரும்” என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வி ...
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஓரிரு வாரங்களாக தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், சற்றே ஆறுதல் அளிக்கு ...