ஓ.பி.சி. எனப்படும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலனை கருத்தில் கொண்டு, ‘கிரீமிலேயர்’ வருமான உச்சவரம்பில் திருத்தம் செய்ய நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025 ஆம் ஆண்டுக்கான வருமான வரி மசோதாவைத் திரும்பப் பெற்றுள்ளார். இந்த மசோதாவின் திருத்தப்பட்ட புதிய பதிப்பு, வரும் ஆகஸ்ட் 11 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய ...
நடிகர் ஆர்யா நடத்தி வந்த உணவகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்..இதற்கு காரணம் என்ன...சோதனையில் ஆவணங்கள் சிக்கியதா..? விரிவாக பார்க்கலாம்..!