நாடு முழுவதும் உள்ள 7 கோடிக்கும் அதிகமான EPFO சந்தாதாரர்களுக்கு PF பணத்தை எடுப்பதை வேகமாகவும், எளிமையாகவும், மேலும் வசதியாகவும் மாற்றுவதை இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வருமான உச்ச வரம்பை ரூ.2.50 லட்சத்திலிருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தக்கோரி பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். விவரத்தை வீடியோவில் பார்க்கலாம்..
சிறு, குறு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் முத்ரா கடன்களின் வரம்பு 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இதனை தொழில்நிறுவனங்கள் பெற்றுக்கொள்ளலாம் என மத்திய அரசு கூறியுள்ளது.