வயநாட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது பெண்ணை கொன்ற புலி தான் என வனத்துறை உறுதி செய்துள்ளது - பிரேத பரிசோதனைக்கு பிறகு உயிரிழப்பதற்கான காரணம் தெரியவரும் எனவும் விளக்கம் அளித்துள்ளது.
கூடலூரில் 80 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வன உரிமை சட்டத்தின் கீழ் சாலை வசதியை முதல் முறையாக பெற்றுள்ள பழங்குடியின கிராம மக்கள் - சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றதால் மகிழ்ச்சி.
பந்தலூரில் 30க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து சேதப்படுத்திய புல்லட் காட்டு யானை, தொழிலாளர்கள் குடியிருப்பை ஒட்டிய தேயிலைத் தோட்டம் மற்றும் வனப்பகுதியில் முகாமிட்டுள்ளதால் அதனை வனப்பகுதிக்குள் விரட்ட வன ...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை தாக்கியதில் பாகன் உட்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடந்தது என்ன? விரிவாக பார்க்கலாம்....