Search Results

உடுமலையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பழங்குடியினர் மரணம்
PT WEB
2 min read
நேற்று முன் தினம் நீதிமன்றத்தால் நிரபராதி என அறிவிக்கப்பட்ட நபர், வனத்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது உயிரிழந்திருக்கிறார். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வனச்சரக அலுவலகத்தில் நடந்தது எ ...
சடலமாக கிடந்த ஆட்கொல்லி பெண் புலி
PT WEB
2 min read
வயநாட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது பெண்ணை கொன்ற புலி தான் என வனத்துறை உறுதி செய்துள்ளது - பிரேத பரிசோதனைக்கு பிறகு உயிரிழப்பதற்கான காரணம் தெரியவரும் எனவும் விளக்கம் அளித்துள்ளது.
350 elephants killed in sri lanka on report
PT WEB
1 min read
இலங்கையில் நடப்பாண்டில் 350 யானைகள் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு வனத் துறை தெரிவித்துள்ளது.
சாலை அமைப்பதற்கான பூமி பூஜை
PT WEB
2 min read
கூடலூரில் 80 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வன உரிமை சட்டத்தின் கீழ் சாலை வசதியை முதல் முறையாக பெற்றுள்ள பழங்குடியின கிராம மக்கள் - சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றதால் மகிழ்ச்சி.
உணவு தேடி ஊருக்குள் உலாவரும் யானைக் கூட்டம்
PT WEB
1 min read
கோவை கணுவாய் அடுத்த திருவள்ளுவர் நகரை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளில் யானைகள் கூட்டமாக உலா வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
புல்லட் காட்டு யானை
PT WEB
1 min read
பந்தலூரில் 30க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து சேதப்படுத்திய புல்லட் காட்டு யானை, தொழிலாளர்கள் குடியிருப்பை ஒட்டிய தேயிலைத் தோட்டம் மற்றும் வனப்பகுதியில் முகாமிட்டுள்ளதால் அதனை வனப்பகுதிக்குள் விரட்ட வன ...
Read More
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com