சென்னையில் பெய்த திடீர் கனமழை காரணமாக ஏற்பட்ட மோசமான வானிலையால், சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் 9 விமானங்கள் நீண்ட நேரம் வானில் வட்டமடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒசூர் விமான நிலையத்திற்கு அனுமதி வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து, மத்திய விமானத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு நாடாளுமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.