டி20 உலகக்கோப்பை தொடரில் கே.எல்.ராகுல், ரிங்குசிங் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்படாதது ஏன் என்பதற்கு கேப்டன் ரோகித் சர்மாவும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரும் பதில் அளித்துள்ளனர்.
மும்பை அணியில் ரோகித் சர்மாவிடம் இருந்து கேப்டன்சி பறிக்கப்பட்டது சர்ச்சையாக மாறிய நிலையில், ஹர்திக் கீழ் விளையாடுவது சாதரண விசயம் தான் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.
இன்றுடன் 37 ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார் ரோகித் சர்மா. இன்றும் அவர் அடிக்கும் சிக்ஸர்கள் ரசிகர்களைப் பித்துப்பிடிக்க வைக்கிறது. அப்படி என்னதான் செய்துவிட்டார் ரோகித் சர்மா? ஹிட் மேன் என ரசிகர்கள ...
நடப்பு ஐபிஎல் முடிவடைந்த பிறகு டி20 உலகக்கோப்பை ஜூன் 2ம் தேதிமுதல் நடைபெறவிருக்கும் நிலையில், இந்திய அணியை ரோகித் சர்மா கேப்டனாக வழிநடத்தவிருக்கிறார். இந்நிலையில் அவருக்கு எதிராக பேசியிருக்கிறார் கேகே ...