அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற இருக்கும் இத்தொடர் ஜூன் 2-ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதற்கான இந்திய அணி, இன்று (ஏப்.30) அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி உயிருக்கு ஆபத்தான சாலை விபத்தில் சிக்கி மறுவாழ்வு பெற்றிருக்கும் ரிஷப் பண்ட், 2024 ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான உடற்தகுதியை பெற்றுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் மற்றும் பாலிவுட் நடிகையான மஹிமா சவுத்ரி இருவரும் தனது இன்ஸ்டா கணக்கில் இரண்டாவது பிறந்த நாள் என பதிவிட்டிருப்பது அவர்களது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.